Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 15

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
தும்பை விட்டுட்டு வாலைப் பிடித்த கதையாய் கேடுகெட்ட அப்பனை விட்டுட்டு நல்லவனா கெட்டவனான்னு தெரியாத மகனை அம்பரீஷ் கொன்றிருக்கக் கூடாது
கமிஷனர் பேச்சைக் கேட்டு அம்பரீஷ் நரசிம்மனை உயிருடன் விட்டிருக்கக் கூடாது, ரமா டியர்
இப்போ வந்திருக்கும் கமிஷனர் இவனுக்கு எதிரா இருக்கானே
முதல் அட்டாக் வந்து விட்டதா?
இனி அம்பரீஷ்ஷின் கதி அதோ கதிதான்
அம்பரீஷ்ஷை தன்னாலே சாகக் கூட விடாமல் நரசிம்மன் நாதாரி அடுத்து என்ன பண்ணப் போறான்?
அய்யோ அய்யோ
கடையை வழிச்சு தொடைச்சு ஒட்ட காலி செஞ்சு அத்தனை நகைகளும் எவனோ
ஒரு பங்கஜ்குமார் கைக்கு போயிடுச்சே
அந்த நகைகள் சித்தார்த் மாதுரி கைகளுக்கு வருமா?
இல்லை நரி தின்ன கோழியின் கதைதானா?
சீஃப் செக்ரெட்டரி பதவி வெறி பிடித்த நந்தா நாதாரி மாமனாருக்கு ஹெல்ப் செய்ய இப்படி பயந்துக்குறானே
அந்த கேடுகெட்ட நரசிம்மன் இவனையும் கூட்டு சேர்த்து இன்னும் என்னென்ன அட்டூழியம் பண்ணப் போறானோ?
 
Last edited:
???

அம்பரீஷ், இந்த நாதாரி பய நரசிம்மனை அன்னிக்கே கொன்னுருக்கணும்.. கொல்லாம விட்டதனால் என்ன என்ன பண்ணுது.. இதுக்கு கமிஷ்னரும் துணை.. நந்தாவும் ஓரளவுக்கு தான் அவனோட பதவியை வச்சு கேஸோட முன்னேற்றம் பத்தி கேக்க முடியும்.. அம்பரீஷுக்கு அட்டாக்கும் வந்தாச்சு.. இனி என்ன ஆக போகுதோ???
 
Last edited:
:love: :love: :love:

அச்சச்சோ........ பணத்துக்காக கொள்ளை அடிப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கிறோம்........
ஆட்களை முடக்கவும் பண்ணுறதை இப்போ தன கேட்கிறேன்......
விசாரணை......... அதானே நடடடந்து கொண்டேயிருக்கும் அவனா வந்து சரணடையும் வரை........ முடியலைன்னா சிபிஐ கிட்ட கோடா கொடுப்போம்......
ஸ்காட்லன்ட் யார்டின் கையாலாகாத விசாரணை எத்தனை பார்த்திருக்கிறோம்......

மாதுரி வெறியோடு இருக்கிறா........ அண்ணணும்........
வீட்டுக்காரன் அவன் சொல்ற மாதிரி லிமிட் தாண்ட முடியாது......
மினிஸ்டர் influence....... அவங்க ஆட்சி அதிகாரம் டிபார்ட்மென்ட் உள்ளே போக முடியாது.......

இப்போ அடுத்து என்ன??? துணிக்கடை பிரச்சனை???

ரமா கொஞ்சம் டெய்லி எபி குடுக்க ட்ரை பண்ணுங்க......
*************
நந்தாவை விடுத்து மனைவியிடம்..... சித்தார்த்தை விடுத்து தானே???
 
Last edited:
Top