Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 14

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

இதோ எங்கிருந்தோ வந்தாள் கதையின் அடுத்த பதிவு. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க தோழமைகளே. போன பதிவிற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்! :love:?

எங்கிருந்தோ வந்தாள் 14.1

எங்கிருந்தோ வந்தாள் 14.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
???

நந்தா ஒரு பக்கம்.. பெற்றோர்கள் ஒரு பக்கம்.. இதுல யாருக்குன்னு தான் மாதுரி பார்ப்பா...இதுல சித்தார்த் வேற நந்தாவோட தன்மானத்தை சீண்டுற மாதிரி பேசி வைக்கிறான்.. எல்லாம் சேர்ந்து மாதுரி தலையிலதான் விடியுது..பாவம் மாதுரி.. ???

ஐயோ! இந்த நரசிம்மன் எலெக்ஷன்ல ஜெயிச்சு அமைச்சரா வேற ஆயிட்டான்.. அம்பரிஷ பழிக்கு பழி வாங்காம விட மாட்டானே.. ??
 
Last edited:
ஐய்யய்யோ அடிபட்ட பாம்பு நரசிம்மன் ஹோம் மினிஸ்டரா?
போலீஸ்செல்லாம் இவன் கையில்தானே
கூமுட்டை அம்பரீஷ் அப்பனை விட்டுட்டு பையனைப் போய் போட்டுத் தள்ளியதற்கு இனி நரசிம்மன் அவதாரம் எடுக்கப் போறான்
முதலில் வைரங்கள் கடத்தல் கடத்திய வைரமெல்லாம் எங்கே இருக்கு?
நரசிம்மனிடமா?
பொண்ணு பிறந்த நாளுக்கு கூட டைமுக்கு வர முடியாமல் கலெக்டர் நந்தா என்ன வெட்டி முறிக்கிறார்?
 
Last edited:
:love: :love: :love:

மருமகன்களிடம் ஸ்டேட்டஸ் பத்தி பேசினால் காலத்துக்கும் அதை அனுபவிக்கிறது பொண்ணுங்க தான்......
வரவங்க எவ்ளோ நேரம் தான் இருப்பாங்க...... இவனோட வேலையும் அப்படி......
அப்போ யாருக்கு தான் சொல்றது??? முடிச்சு அனுப்ப தான் பார்ப்பாங்க......

இவன் அவனே அவனுக்கு வலை பின்னிக்கிறான் மாதுரியை மறந்து......
பாவம் பொண்ணுங்க தான் ரெண்டு பக்கமும் பார்த்து கண்ணீர் விட்டுக்கணும்......
மாதுரி தான் பாவம் :cry::cry::cry:

இப்போ மாமனார் வீட்டில் நடந்த அவமரியாதைக்கு நரசிம்மனின் வெறிக்கு துணை போய் தீர்த்துக்குவானா???
 
Last edited:
Apo antha politician than elathukum karanam ah??? Aparam nantha epdi culprit anan!??? Inum nerya plots irukum polaye sis!!! :unsure::unsure::unsure:
Very interesting ud!!!! :)
 
Last edited:
Top