Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 13

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ எங்கிருந்தோ வந்தாள் கதையின் அடுத்த அத்தியாயம்.

எங்கிருந்தோ வந்தாள் 13

படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். போன பதிவுக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:?
 
???

ஆனாலும் அந்த காபி ஊத்தினது, செகண்ட் நைட் ஒரு வாரத்துக்கு அப்புறம் கொண்டாடியது.. என்னமா இப்படி பண்ணிட்டிங்களேம்மா...

மாதுரியோட ஆசைகள் ஒரு மனைவியோட நியாயமான ஆசைதான்... ஆனா கலெக்டர் போல உயர் பதவியில இருக்கிறவங்க குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கிறது எல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்..
 
Last edited:
:love: :love: :love:

ரொமான்ஸை காபி ஊத்தி அணைச்ச ரமா :p:p:p

மாதுரி ஆசை நியாயமான ஆசை தான்.......
ஆனால் கலெக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டு கூடவே வச்சுக்கணும் நினைப்பது நடக்காத ஒன்று தான்.......
ஆனாலும் பொண்டாட்டி சாதாரண பொண்ணு தானே.......

பொண்டாட்டி தேடுறதெல்லாம் ஒரு குற்றமா???
பார்த்ததும் அழுகிறதெல்லாம் தப்பா???
வேறு பாதை??? வேற தேடிகிட்டாரா கலெக்டர்???
 
Last edited:
Top