Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 16

Advertisement

ஒருவழியா பாவம் பார்த்து இத்தனை வருஷம் கழிச்சு சித்துக்கு மாமியார் வீட்ல விருந்து வச்சுட்டாங்க....😂 இப்போ கூட விருந்துக்கு வந்த மாப்பிள்ளைகிட்ட முறைச்சுகிட்டு இருக்காரு மாமனாரு..... 😏

சசிகலா அம்மா உங்க பிள்ளை பத்தி தெரிஞ்சும் அவன் வந்து கெஞ்சனும் ன்னு எதிர்பார்த்திங்க பாருங்க....🤭🤭🤭 அடாவடி போலீஸ் 🤣🤗 வேணும்னே எல்லாரையும் டென்ஷன் பன்றான்...
😝

கடைசில இது சித்து ஸ்டோரி தான்...🤗🤗🤗. தலைப்பு கூட அவருக்காக தான்.... 🤩🤩🤩

எப்படியாவது லாலாவை இந்த அட்டெம்ப்ட்ல யாவது தேத்தி விடுங்க sis.... 🙂
 
இன்னும் எழுதல டா... நான் title ready பண்ணி கொடுத்து பவி கிட்ட next கதையா எழுத சொல்லி request பண்ணி இருக்கேன்.. :ROFLMAO: :love: ;) (y)

Oh, Ennaiyum request club la sethukonga my lord :LOL: வேண்டும் வேண்டும் சீக்கிரம் லாலாவுக்கு தனியாக கதை வேண்டும் பவி
 
சில நேரம் அருகே இருந்தும் தூரமாய் ஒரு உணர்வு சித்தரஞ்சன் சித்தப்புக்கு தான். தலைப்பையே அவருக்குன்னு தான் வச்சிருக்கீங்க...Maturity is when you realize Chitharanjan is a lead not Sakthi ;) 🤗
அப்பாடா எனக்கு மட்டுமில்லை உங்களுக்கும் இதே தான் தோனிருக்கு. நான் மட்டும் தான்னோனு நினைசிட்டேன். இப்போ தான் maturity வந்திருக்கு.
 

Advertisement

Top