Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 7

Advertisement

அத்தனை குழப்பத்திலும் ஷ்யாம் நிதானம் கடைப்பிடிப்பது மெய்சிலிர்க்க வைத்து விட்டது. அதுவும், ரஞ்சினியிடம் வெளிப்படையாகப் பேசியது, அவன் கண்ணியத்தைக் காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் பேசும் கணவனும், தோழியும் பெற்ற அனு உண்மையிலேயே பாக்கியசாலி??

முரடனும் இல்லை முன்கோபியும் இல்லை,
மிரட்டவும் இல்லை, அத்து மீறவும் இல்லை,
மலரினும் மென்மையான மனம் படைத்தவனிடம்,
மனப்போராட்டத்தில் தத்தளிக்கும் மங்கை இவளுக்கு,
மன்னிப்பு கேட்க, கிஞ்சிதமும் துணிவு இல்லை!!!
 
Top