Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 2

Advertisement

:love: :love: :love:

Part-1 ல மகேஷ்வர் wife வனிதா அவன் அலுவலகத்துக்கு கிளம்புறப்போ எழ மாட்டா னு இருக்கு........ அப்புறம் சர்வேஷ்வர் வரும்போது வரும்போது வீட்டுல இருக்கமாட்டா னு இருக்கே.....
வனிதா எதுக்கு சர்வேஷ்வர வர்றப்போ வீட்டுல இருக்கணும்???

கண்டிப்பா கேட்பாங்க தான்...... வீட்டுக்காரனை கூட கவனிக்க முடியாதா இவளுக்கு...... கெடுக்கிறது நீங்க தான் போல.......

பொண்டாட்டி கொசுவலை டிரஸ் போட்டால் இவனுக்கு வெட்கம் வருதா :mad::mad::mad: அடத்தூ...
மது வேறயா :eek::eek::eek:
இவன் ரொம்ப இடம் கொடுக்கிறான் அத்தைக்காக..... கேட்கவேண்டிய இடத்தில நேரத்தில் கேட்கணும்...... atleast பிடித்தமில்லைனாச்சும் காட்டணும்..... கேள்வி கேட்க துப்பில்லாமல் இவனுக்கு வெட்கம் வருதாம் :mad::mad::mad:

டிரஸ் பற்றி கேட்டால் இந்த புள்ளை என்ன பேசுது??? லூசுதான் இது....
நிஜமாவே ரொம்ப கொழுப்பு தான் இந்த வனிதாக்கு...... இவங்க அப்பன் போனான்ன்னா சும்மா இருக்க வைதேகியை ஏன் பேசணும்??? இவங்களா சேர்த்துவச்சாங்க அவங்க ரெண்டு பேரையும்???

அய்யோ முடியலை :oops::oops::oops:
நன்றி பா.. பெயர் மாற்றம் குழப்பம்.. இனி இல்லாது பார்த்து கொள்கிறேன் பா
 
Nice update..... Thapu panra oruthara vittutu avangala saarnthavangala pesurathu muraiyaana seyal illa. Inaiku palaroda veetula ipadi than nadakuthu.
நன்றி பா தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும்
 
வாய் பேசாததுனால வைதேகிய ஆளாளுக்கு பேசுறாங்க
அமைதியாக இருப்பது தப்பு போல் தான் இருக்கிறது இந்த காலத்தில்.. தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் பா
 
திமிர் பிடித்த பொண்ணா இந்த வனிதாவ புருஷன்காரன் அடக்க வேண்டாமா ? பாவம் அத்தகாரிய வேற பேசுறா?
ம் ஒரு சில வீட்டில் மருமகள் கொடுமையும் உள்ளது.. தொடர்ந்து படித்து கருத்து சொல்லவும் பா
 
Vantha un appa panna thappu ku amma ah kekura un appa kitta kekalame, mahesh un pondatti ah oru adi kudu en aththai ku nu vitta ippadi dan araigorai ah vandu nippa da idu illama drinks vera va ah, nice update dear thanks.
நன்றி பா.. ஆணும் பெண்ணும் சேர்ந்து தவறு செய்தாலும் இது போல் விசயத்தில் பெண் தானே பலி ஆகிறாள்
 
எண்டா இது தப்பு செய்த ஆளை கேட்டா வைதேகியை வீட்டை விட்டு அனுப்பிடுவாங்க சொல்லுறங்க..... வைதேகி மாமியார் இந்த பேச்சு பேசி கூட பூபதி ஒன்னும் சொல்லாமல் இருந்து இருக்கார் ஏன் அவருக்கு தங்கை life இப்படி ஆகி இருக்கும் போது அவரும் மட்டும் சந்தோஷமா இருக்கார்னு திட்ட வேண்டியது தானே அவுங்க அம்மா.....

பத்து புருஷனை காரணம் காட்டி பொண்ணுங்க இன்னும் திமிர் எடுத்து திரியுறங்க.....

அத்தை மேல் பாசம் இருக்கலாம் அத்துக்குன்னு wife யை கண்டிக்க முடியாதா....

தெரிஞ்சயே எப்படி இந்த பொண்ணை கட்டினங்க மகி க்கு
பெண் கொடுத்து பெண் எடுப்பது போல் சொல்லி இருக்கிறேன் பா..இரு அண்ணன்களுக்கும் குற்றவுணர்வு
 
Top