Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-17

Advertisement

Nice update

கத்திரிக்காய் முத்தினா கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகணும் - ருத்ரா இது உங்களுக்கு தான் எப்படியும் ஹீரோ யாருன்னு சொல்லி தானே ஆகணும்..
நேத்து வந்த அந்த ஸ்டீபன் கூட அவன் விருப்பத்தை சொல்லிட்டான் - 17 எபிசோட் ஆயாச்சு, ஆனா இந்த ருத்ரா ஹீரோ யாருன்னு இன்னும் சொல்லல..
என்னால இந்த கதையோட கணம் தாங்க முடியல.. - எப்ப ஹீரோ யாருன்னு சொல்லுவாங்கனு இருக்கு
ஒருவேள நீங்க கிருஷ்ணா தான் ஹீரோன்னு சொல்லி வாசகர்கள் அக்ஸ்ப்ட் பண்ணையிலையினா... :unsure:
ஹீரோவுக்காக நாங்க இந்த அளவு போராடலயினா, அப்புறம் அந்த ஹீரோவுக்கு என்ன மரியாதை???
இவ்வளவு பெரிய போஸ்ட் போட்டுருக்கேன் ஹீரோ யாருன்னு சொல்லிருங்க.. :p:p
அக்கா எனக்கு புரியுது,
இன்னும் ஒரு எபி தான் பொறுத்துகோங்க,
அப்புறம் உங்களுக்கு கண்டிப்பா ஒரு தெளிவு கிடைக்கும்
எனக்கும் ஹீரோ யாருன்னு சொல்லணும்னு ஆசையா தான் இருக்கு,
ஆனா வார்த்தை அது தான்
அபிராமி அபிராமி
 
உமாவிடம், கிரிஷ் சொல்லிடுவானோ...??? உமாவின் பதில்.....:unsure::unsure::unsure:
வசியோட நிலாப் பெண்...உமா என்று கிருஷ்ணா
உணர்ந்துக் கொண்டானா...இல்லையா.....?
எல்லா கேள்விகளுக்கும் பதில் வெகு விரைவில் அக்கா ????
 
Top