Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-17

Advertisement

சிந்து மேம், ஹீரோவை இப்போதான் தேடறாங்க போலிருக்கு ருத்ரா சிஸ்.......தேடட்டும் விடுங்க.........:D:D:p:p
எது நான் தேடிக்கிட்டு இருக்கேனா????
ரைட்டு அக்கா???
 
இதைதானே நாங்க 17 அத்தியாயத்திலும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்...........:D:D:D அது தெரியாமதானே..... 17 அத்தியாயம் படித்து முடித்து இருக்கிறோம்....... சரோஜா மேம்...........:D:D:p:p இப்போதான் தேடறாங்க போல தேடட்டும் தேடட்டும்.......???
டோட்டல் டேமேஜ் அக்கா ???
 
ருத்ரா சிஸ் கிருஷ்ணாதான் வில்லன்......சரியா..... ? ? ? :p:p
அக்கா நீங்க ஒரு முடிவுக்கு வாங்க????
அப்புறம் நான் சொல்றேன் ????
 
அக்கா நீங்க ஒரு முடிவுக்கு வாங்க????
அப்புறம் நான் சொல்றேன் ????
என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் தானே அலையுறோம்....
 
நிறைவான பதிவு, வசிகரண் தான் நிலா(அழகி ) பெணின் மேல் வைத்த காதலை கிருஷ்ணாவிடம் கூறுகிறான், ஆனால் அவள் யாரென்று கூறவில்லை, காதளுக்கு போராடனும் அப்படி போராடுறதுதான் காதலுக்கு நாம செய்யும் மரியாதைய் என்று கூறுவதை கேட்டு, இத்தனை நாள் அவனுக்குல்ளே தன் காதலுக்காக போராடியதை தன் காதலியுடன் போராட போவதாக நினைகிறான் , பார்ப்போம் கிருஷ்ணா முதலில் உமா கிட்ட காதலை சொல்லட்டும் பிறகு காதல் போராட்டத்தை பார்க்கலாம் ? ?????????????????
 
Top