குழப்பம் நல்லது தானே அக்கா????என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் தானே அலையுறோம்....
குழப்பம் நல்லது தானே அக்கா????என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் தானே அலையுறோம்....
ஈஈஈ???செம ud என்ன நடக்கும் நுதெரியல்
Thank you ji ???Nice ud
நீங்க மட்டும் ஒரு வழியா போங்க அக்கா ???நிறைவான பதிவு, வசிகரண் தான் நிலா(அழகி ) பெணின் மேல் வைத்த காதலை கிருஷ்ணாவிடம் கூறுகிறான், ஆனால் அவள் யாரென்று கூறவில்லை, காதளுக்கு போராடனும் அப்படி போராடுறதுதான் காதலுக்கு நாம செய்யும் மரியாதைய் என்று கூறுவதை கேட்டு, இத்தனை நாள் அவனுக்குல்ளே தன் காதலுக்காக போராடியதை தன் காதலியுடன் போராட போவதாக நினைகிறான் , பார்ப்போம் கிருஷ்ணா முதலில் உமா கிட்ட காதலை சொல்லட்டும் பிறகு காதல் போராட்டத்தை பார்க்கலாம் ? ?????????????????
Thank you sis ????Super sissy... Keep rocking ???...
Thank you ji ???superb sis