Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 3௦

Advertisement

முடிவும் அழகா இருக்குது....
வித்தியாசமாகவும்....மல்லி
அன்பழகனின் உணர்வு பூர்வ உரையாடல்....
நாட்டை காக்கும் தலைமை பதவியில் இருந்தாலும்....
அவரின் வேர்....தான் பிறந்த மண்ணில்....
ராயரின் வேலைக்காரனாக....தன்னை
கருதிக் கொள்ளும்...மனப்பக்குவம்...
அதுவும்....மூச்சுக்கு..முன்னூறு...தடவை
தன்னை கீழ் இறக்கிப் பார்ப்பதாய்
நினைத்துக் கொண்டிருந்த ராஜனிடம்
பகிர்ந்து கொள்வது......
இவரைப் போன்ற மனிதர்கள்....
அபூர்வமே......:giggle::giggle:

அவருக்கு ஒரு சல்யூட்...:)
அந்த கதாப்பாத்திரத்தை படைத்த ...
மல்லிக்கும் ஒரு சல்யூட்...:)
வாழ்த்துக்கள் மல்லி.....?
 
Top