ஹாய் பிரெண்ட்ஸ்...
இதோ அடுத்த பதிவு உங்களுக்காக, படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எழுதிட்டே இருக்கேன் அடுத்த பாகத்தோடு மாலை உங்களை சந்திக்கிறேன்..
ராகம் மாலை இசைக்கும் இணைந்திருங்கள்....
இதோ அடுத்த பதிவு உங்களுக்காக, படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எழுதிட்டே இருக்கேன் அடுத்த பாகத்தோடு மாலை உங்களை சந்திக்கிறேன்..
ராகம் – 16.1 - Tamil Novels at TamilNovelWriters
விஷ்ணுவிடம் பேசி முடித்துவிட்டு தன் அறையில் அமர்ந்து நிச்சயத்தை நேரலையில் பார்த்து கொண்டிருந்தான் அதிர்துடியன். மரகதத்திடம் அவன் எடுத்து வந்த புடவையை யாழிக்கு கொடுக்க சொல்லியிருக்க அதில் தங்கமென மிளிர்ந்தவளை ரசித்து கொண்டிருந்தவனின் முகத்தில் அழையா விருந்தாளியாக மென்னகை படர்ந்திருந்தது...
tamilnovelwriters.com
ராகம் மாலை இசைக்கும் இணைந்திருங்கள்....