ஹாய் தோழமைகளே..
இதோ அடுத்த பதிவு உங்களுக்காக படிச்சிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள்...
இதோ அடுத்த பதிவு உங்களுக்காக படிச்சிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
ராகம் -15.2 - Tamil Novels at TamilNovelWriters
மகேஷ் அதிரிடம் அன்றைய நிலவரத்தை விளக்க பொறுமையாக கேட்டு முடித்தவன் அவன் எதிரே நின்றிருந்த விஷ்ணுவிடம், ‘தினமும் நைட் எத்தனை மணிக்கு தூங்குவ..??’ என்றான். ‘ரெண்டு மணிக்கு சார்’ என்று அவனும் ஏதோ நியாபகத்தில் உளற, ‘அவ்ளோ நேரம் படிப்பியா..??’ என்று அதிர் ஆச்சர்யமாக புருவம் உயர்த்திட, ‘ச்சை சை...
tamilnovelwriters.com
ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள்...