Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 12

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் பிரெண்ட்ஸ்...

இதோ அடுத்த பதிவு போட்டுட்டேன் படிச்சிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


 
அட கடவுளே விஷ்ணு நீ ஆர்வத்தில் செஞ்ச வேலை உன்னை எப்படி பட்ட ஆபத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாரு ???????, ஒரு வேலை உனக்கு எதாவது நடந்து, யாழிக்கும் எதாவது ஆகியிருந்தால் உங்களை பெற்றவர்கள் நிலைமை என்ன ஆகிருக்கும், எதையும் ஆராயாமல் எச்சரிக்கை இல்லாமல் செய்து ஏற்படும் இழப்பு மீள முடியாதது. கடவுளே இந்த கிறுக்கு பசங்களை காப்பற்றவே துடியனை அனுப்பிருக்கிங்க போல நன்றி நன்றி ????????.

யாழி உன்னோட அம்மா, அப்பா, தம்பி எல்லோரையும் மறக்கும் அளவுக்கு எங்க துடியன் கிட்ட குப்புற விழுந்துட்ட, விதி மிக வலியது அனுபவி வேற என்ன சொல்ல....

அதி நீ உண்மையில் வேற லெவல், எவ்வளவு விவேகத்துடன் செயல் பட்டு விஷ்ணுவையும் காப்பாற்றி, மகேஷ்வரனின் பக்கமும் ஆறுதல் படுத்தி நீ உயர்ந்துட்ட எங்க மனசில???????.


விறுவிறுப்பான பதிவு?????
 
Last edited:
ஹாய் பிரெண்ட்ஸ்...

இதோ அடுத்த பதிவு போட்டுட்டேன் படிச்சிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Nirmala vandhachu ???
 
டேய் ஹீரோ அடிக்கிறதே வேலையா போச்சு இப்ப யாரு? ????விஷ்ணு உன்னை நினைச்சு சிரிக்கறதா அழறதான்னு தெரியலை?????அம்மாடி யாழி ஹீரோவ பார்த்த வறைக்கும் போதும் ????உன் feelings கொஞ்சம் control பன்னிட்டு உன்கூட ஒரு அறைலூசு வநதுதே அவன் என்ன ஆனான்னு யோசி????
 
Top