Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை -8

Advertisement

இதுதான்,நல்லதுக்குக் காலமில்லனு சொல்றது.
சேனாபதி அவ மேல உள்ள அக்கறையில ஸ்வெட்டரும், ஸ்டோலும் எடுத்துக்கொடுத்தா, நீ அவன சந்தேகமாக கேள்வி கேட்கிற பார்த்தியா, இதுதான பெண் புத்தி பின் புத்தினு சொல்லுவாங்க போல🤔🤔🤔🤔🤔
ஹீரோ பத்தி எதுவும் தெரியாமலையே அவன் மீது காதல்ல விழுந்தவ சிஸ் எங்க திலோ.... வேறு மாதிரி வேலை செய்ய தான் இங்கு வருவேன் என்று வாக்குமூலம் கொடுத்தார் உங்க சேனாபதி 😕😕🙁🙁 அப்போது சந்தேகம் வரத்தான் செய்யும் 🥺🥺
 
ஹீரோ பத்தி எதுவும் தெரியாமலையே அவன் மீது காதல்ல விழுந்தவ சிஸ் எங்க திலோ.... வேறு மாதிரி வேலை செய்ய தான் இங்கு வருவேன் என்று வாக்குமூலம் கொடுத்தார் உங்க சேனாபதி 😕😕🙁🙁 அப்போது சந்தேகம் வரத்தான் செய்யும் 🥺🥺
கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்திற்கு வந்தாச்சுங்க சிஸ்டர் 😁😁😁😁😁
 
கண்ணையும் காலையும் உடைச்சா மாத்திரம் பத்தாதது திலோ.
அந்த வாக்குமூலம் குடுத்த வாயத்தான் பர்ஸ்ட் பேக்கோனும்.

ஒரு டாக்டரை கொலைகாரி ரேஞ்சுக்கு கொண்டு வந்து வுட்டுட்டானே.
 
Top