அக்க்ஷரா உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லை .நீ தேவா கிட்ட உன்னோட நிலைமை அப்புறம் விசாகன் நல்லவன் சர்டிபிகேட் எல்லாம் கொடுக்கும் போது செமையா கடுப்பாகுது .ஒரு வேலை தேவா இடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் விசாகன் வாழ்கையும் நாசமா போயிருக்கும் கொஞ்சமும் புத்தி இல்லை .
தேவா உன் புருஷன் தான் புடவை செலக்ட் பண்ணனும் என்றால் சொல்ல வேண்டிய தான இப்படி அடுத்தவங்களை மணிகணக்கா இம்சை பண்றீங்க சந்திரன் மேகலாவ காதலிக்கிறதை தேவா புரிஞ்சிக்கிட்டா மேகலா உன் அண்ணன் கிட்ட சிக்குனா 108 தேங்காய் உடைப்பியா
விடாது கருப்பு மாதிரி இந்த எக்ஸ் போற இடத்துக்கு எல்லாம் வந்து அவர் சுவரு என்று நலம் விசாரிச்சுட்டு இருக்கா
தேவா நல்லா நாலு அறை விட்டுருக்கலாம் சுந்தரம் ஏன் அதிர்ச்சி ஆகி நிற்குறான்
அம்மாடி எக்ஸ்,வொய்ங்களா எங்க இருந்து தான் வருவீங்களோ நீங்க.
நல்ல போயிட்டு இருக்கறவங்க வாழ்க்கைல நிம்மதிய குலைக்க.
இதே நீ கட்டிக்கிட்டு போனவன் இவனவிட கொஞ்சூண்டு அந்தஸ்து ஜாஸ்தியா இருந்திருந்தால். இல்ல உனக்கு கால் பிடிச்சுவிடுறவனா இருந்திருந்தா விசாகன திரும்பி கூட பார்த்திருக்க மாட்ட