புத்தி இருந்தா இந்த வேலையை செய்யுமா அந்த பிள்ளை ..... சரியான அரை கிறுக்குஅக்க்ஷரா உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லை .நீ தேவா கிட்ட உன்னோட நிலைமை அப்புறம் விசாகன் நல்லவன் சர்டிபிகேட் எல்லாம் கொடுக்கும் போது செமையா கடுப்பாகுது .ஒரு வேலை தேவா இடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் விசாகன் வாழ்கையும் நாசமா போயிருக்கும் கொஞ்சமும் புத்தி இல்லை .
தேவா சூப்பர், சூப்பர் .