Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 43

Advertisement

நானும் சிறுவாபுரி வந்தேன் காஞ்சிபுரம் இருந்து வட மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிருத்தம் இரண்டு அடிக்கு மேல் நீர், ஆரணி ஆற்றில் கரைபுரண்டு வெல்லம்
 
நானும் சிறுவாபுரி வந்தேன் காஞ்சிபுரம் இருந்து வட மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிருத்தம் இரண்டு அடிக்கு மேல் நீர், ஆரணி ஆற்றில் கரைபுரண்டு வெல்லம்
ஆமா சிஸ்... வெள்ளம் ஊருக்குள்ள வந்துடுச்சி கரையோர மக்கள் நிலமை தான் கொடுமை... வீட்டுக்குள்ள எல்லாம் தண்ணீர் இப்போ ஓரளவுக்கு ஓகே தான் ஆனா இப்போ புதுசா காய்ச்சல் படுத்தி எடுக்குது....

சின்னவனுக்கு அடிப்பட்ட கையோட காய்ச்சல் வேற எனக்கும் காய்ச்சல் இரண்டு நாளா .... இந்த நிலைமை எப்போ தான் சரியாகுமா... வெறுப்பா ஆகுது....
 
Top