Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 43

Advertisement

bhagi lakshmanamoorthy

Well-known member
Member
ஹாய் பிரெண்ட்ஸ்....

நான் இருக்கறது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் ஆரணி... விடாது பெய்த அடை மழையில் எங்க ஊரில் வெள்ளம்... புயல் காத்துல கொஞ்ச சேதாரமும் ஆகிடுச்சி... மூன்று நாட்கள் பவர் வேற இல்லை... அதுவும் இன்றி நார்மல் வாழ்க்கைக்கு போக கொஞ்சம் தாமதமாக ஆகிடுச்சி... அதான் இந்த லேட்...

 
ஹாய் பிரெண்ட்ஸ்....

நான் இருக்கறது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் ஆரணி... விடாது பெய்த அடை மழையில் எங்க ஊரில் வெள்ளம்... புயல் காத்துல கொஞ்ச சேதாரமும் ஆகிடுச்சி... மூன்று நாட்கள் பவர் வேற இல்லை... அதுவும் இன்றி நார்மல் வாழ்க்கைக்கு போக கொஞ்சம் தாமதமாக ஆகிடுச்சி... அதான் இந்த லேட்...

Nirmala vandhachu 😍😍😍
 
நாங்கள் எவ்வளவு நாள் ஆனாலும் வெயிட் பண்ணுவோம் 🤗🤗😉 நீங்கள் முதலில் சேஃப்டியா இருங்க 🤗🤗 டீவியில் பார்க்கும் போதே கஷ்டமா இருக்கு 🥺🥺🥺
 
ஹாய் பிரெண்ட்ஸ்....

நான் இருக்கறது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் ஆரணி... விடாது பெய்த அடை மழையில் எங்க ஊரில் வெள்ளம்... புயல் காத்துல கொஞ்ச சேதாரமும் ஆகிடுச்சி... மூன்று நாட்கள் பவர் வேற இல்லை... அதுவும் இன்றி நார்மல் வாழ்க்கைக்கு போக கொஞ்சம் தாமதமாக ஆகிடுச்சி... அதான் இந்த லேட்...

Very nice 👍 stay safe sister
 
நியூஸ்ல பாக்கும் போதே மக்களோட கஷ்டம் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவுக்கு இருக்கு. டேக் கேர் சிஸ்.

அருமையான பதிவு 😍😍😍.
ஏம்மா அக்சரா பொண்டாட்டியோட விசாகன் வந்திருக்கானு தெரிஞ்சுகிட்டே போயி மாப்பு கேக்கறேனு இரண்டு பேத்துக்கும் நடுவுல கலகம் பண்ண டிரை பண்ணறமாதிரி இருக்கு உன்ற பேச்சு😤😤😤😤😤😤.

விசாகன் இப்பவும் உண்மையை சொல்லாம தேவாகிட்ட மறைக்குறான். தேவாக்கு தான் மனக்கஷ்டம்.
 
Top