Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 27

Advertisement

ஆத்திஈஈஈ தேதி குறிக்கிறாங்களே . தேவா அருணு உன்றமேல ரொம்ப பிரியமாதான் இருக்கான்.

அருணோட மனசைப் பாக்கற எல்லாரும் தேவாவோட மனசை பாக்காம கொல்லறாங்களே.

மேகலாகிட்ட சொன்ன மாதிரி தேவா என்ன முடிவு பண்ணப் போறாளோ?
 
மரகதம் உங்களை தான் நம்பி இருந்தோம் 🥺🥺🥺🥺 இப்படி நீங்களும் கவுத்துட்டீங்களே 🥶🥶🥶🥶🥶

தேவா நீ அவனுக்காக இவ்வளவு துடிக்கிற ஆனால் அவன் உன்னை கண்டுக்கவே இல்லை 😣😣😣😣😣

அடேய் அருணு அவ முகத்தை பார்த்தால் உன்னை அவளுக்கு பிடிக்கல என்று தெரியலையா 🤧🤧🤧🤧🤧

தேவாவ நாளுக்கு நாள் ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க 😕😕😕😕
 
ரைட்டர் ஜி பொங்கல் சாப்பிட ஆசையா உங்களுக்கு எதுக்கு இப்படி தேவா தலை எழுத்தை எழுதி அழவைக்கிறீங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.

அச்சோ நாள் குறிச்சிட்டாங்க இனி என்ன பண்ணப்போற தேவா 🥺🥺🥺🥺.
 
ஜெயசந்திரா நீயெல்லாம் ஒரு அண்ணனாடா, தேவாக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனு தெரிந்தாலும் நீ அமைதியா இருக்கனா எவ்ளோ பெரிய சுயநலவாதி நீ.
இதே உங்க அப்பாவுக்கு விஷயம் தெரிந்து இருந்தா தன்னோட பொண்ணு ஆசையா நிறைவேற்ற ஏதாவது முயற்சி எடுத்து இருப்பார்.
நீ அண்ணா தான அதுதான் உன்னோட ரூட் க்ளியர் ஆனா போதும்னு நினச்சிட்ட.
 
Top