ஹலோ மக்களே! இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டேன்!!!
ஒரு விஷயம் உங்ககிட்ட தெளிவு படுத்திக்க நினைக்குறேன்!
'அஷ்டா!' முழுக்க முழுக்க என் கற்பனையில் மட்டுமே உருவான கதாபாத்திரம் கிடையவே கிடையாது! இந்த கதை... கதாபாத்திரம்.... இன்னும் சொல்ல போனா நிறைய காட்சிகள் கூட உண்மையிலேயே நடந்து, அதை நான் கேள்விபட்டதன் விளைவு தான்!
உண்மை 75%ன்னா, கதை நகர்வுக்காக என் கற்பனை 25%. அவ்ளோதான்!!!
அஷ்டா மாதிரி பைத்தியங்க எல்லாம் உண்மையிலேயே இருக்குமா என்னன்னு? ஆச்சர்யமா கேட்குறவங்களுக்கு என் பதில்... 'சத்தியமா இருக்காங்க!!"ங்குறது தான்!
எதிர்மறை கருத்துக்கள் சொல்றவங்க, இந்த கதை பிடிக்காதவங்க அதை என்கிட்ட நேரடியா சொல்லலாம்! கண்டிப்பா நான் பொங்கல் புளியோதரை எல்லாம் கிண்ட மாட்டேன்! எனக்கு அதெல்லாம் வரவே செய்யாது!
ஆனா, நீங்க சொல்ற விதம்ன்னு ஒன்னு இருக்குல? அது எதிர்ல இருக்கவங்களை காயப்படுத்தாத மாதிரி இருக்கணும்!
நல்லா இருக்கோ... நல்லா இல்லையோ... இது என்னோட உழைப்பு!
இனி இது போல வேண்டாம்ன்னு தோணுனா அதையும் சொல்லுங்க... முடிஞ்சவரை இதுபோல தோணினா கூட எழுதாம இருக்க முயற்சி பண்றேன்! அதுக்கும்மேல எனக்கே இது கொஞ்சம் எழுத சிரமமா தான் இருந்துச்சு! ?
மொத்தம் 27 அத்தியாயம்! அடுத்த வாரம் கதை முடிஞ்சுடும்!
ஒரு விஷயம் உங்ககிட்ட தெளிவு படுத்திக்க நினைக்குறேன்!
'அஷ்டா!' முழுக்க முழுக்க என் கற்பனையில் மட்டுமே உருவான கதாபாத்திரம் கிடையவே கிடையாது! இந்த கதை... கதாபாத்திரம்.... இன்னும் சொல்ல போனா நிறைய காட்சிகள் கூட உண்மையிலேயே நடந்து, அதை நான் கேள்விபட்டதன் விளைவு தான்!
உண்மை 75%ன்னா, கதை நகர்வுக்காக என் கற்பனை 25%. அவ்ளோதான்!!!
அஷ்டா மாதிரி பைத்தியங்க எல்லாம் உண்மையிலேயே இருக்குமா என்னன்னு? ஆச்சர்யமா கேட்குறவங்களுக்கு என் பதில்... 'சத்தியமா இருக்காங்க!!"ங்குறது தான்!
எதிர்மறை கருத்துக்கள் சொல்றவங்க, இந்த கதை பிடிக்காதவங்க அதை என்கிட்ட நேரடியா சொல்லலாம்! கண்டிப்பா நான் பொங்கல் புளியோதரை எல்லாம் கிண்ட மாட்டேன்! எனக்கு அதெல்லாம் வரவே செய்யாது!
ஆனா, நீங்க சொல்ற விதம்ன்னு ஒன்னு இருக்குல? அது எதிர்ல இருக்கவங்களை காயப்படுத்தாத மாதிரி இருக்கணும்!
நல்லா இருக்கோ... நல்லா இல்லையோ... இது என்னோட உழைப்பு!
இனி இது போல வேண்டாம்ன்னு தோணுனா அதையும் சொல்லுங்க... முடிஞ்சவரை இதுபோல தோணினா கூட எழுதாம இருக்க முயற்சி பண்றேன்! அதுக்கும்மேல எனக்கே இது கொஞ்சம் எழுத சிரமமா தான் இருந்துச்சு! ?
மொத்தம் 27 அத்தியாயம்! அடுத்த வாரம் கதை முடிஞ்சுடும்!
டும் டும் என் கல்யாணம் 19 - Tamil Novels at TamilNovelWriters
Episode 19 அதிகாலை பனிபெய்யும் பொழுதில், லேசாக எட்டிப்பார்த்த சூரியனால் இருள் விலக ஆரம்பித்திருந்த நேரத்தில், “போயே ஆகணுமா?” என முறைத்துக்கொண்டு நின்றான் வீரகேசரி. அவன் முறைப்பை கிடப்பில் போட்டவராய், “போய்தான் ஆகணும்!” என பிடிவாதமாய் தர்க்கம் செய்துக்கொண்டிருந்தார் விஜயா. கடந்த இரு...
tamilnovelwriters.com