Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 09

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew


 
அருமையான பதிவு பிரியா???.அஷ்டாவின் ப்ரெண்ட்ஸ் அவளுக்கு இத்தனை வருசமா கல்யாணம் ஆகாததை சொல்லி கிண்டல் பண்ணாங்க????.இப்போ கல்யாணம் நிச்சயமானது தெரிஞ்சு நல்லபடியா நாலு வார்த்தை சொல்லாம,வேண்டாததை பேசி அவ மனச கலைக்குதே ஜோதி இவ எல்லாம் ப்ரெண்டா??.

அஷ்டாவுக்கு முன் ரெண்டு குழந்தை பிறந்து இறந்து போனதும்,இனி வேறு குழந்தை பிறக்காததும் தான் இத்தனை செல்லத்துக்கு காரணமா???.

ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்ததால எந்த வேலையும் செய்யத் தெரியாது அவ்வளவு தானே என ஒத்த வார்த்தையில் முடிச்சவன்,கல்யாணம் முடியற வரைக்கும் அவளை வேலை வாங்க கூடாதுன்னு சொல்லாம இருந்திருக்கலாம்???.

இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும் என ஒற்றைக்காலில் நின்று திருமணம் செய்தவன்,
எங்க வீட்டுப்பொண்ணா மாத்தி எல்லாம் சொல்லிக் கொடுத்து வளத்துக்கறேன்னு சொன்ன வீரா,
முதல்ல இங்கிருந்து கிளம்புன்னு கும்பிடு போடறது போல என்ன நடந்தது???.

மருமகள் வந்தா போதும்னு நெனைக்கற விஜயாவினால் எந்த பிரச்சனையும் வரப்போறதில்லை???.ஜோதி பேசியதை வச்சு அஷ்டலட்சுமி,வீராட்ட எதுவும் பிரச்சனை பண்றாளா????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

அடப்பாவி வீரா
எல்லாம் நான் கத்துக்கொடுக்கிறேன்னு சொல்லிட்டு இரண்டு மாசத்திலேயே அவளைத் துரத்தி விட்டுட்டியே
இதுக்கு சிதம்பரம் சொல்லும் பொழுதே அஷ்டா வேண்டாம்ன்னு சொல்லியிருக்கலாம்

லூசு சண்முகம் லூசு மங்களம் இரண்டு பேரும்தானாச்சு
என்னதான் வாராது வந்த மாமணியான பொண்ணுன்னாலும் வீட்டு வேலை சமையல் வேலை தெரிஞ்சிருக்கணும்ன்னு யோசிச்சு நடக்க வேண்டாமா?

தங்க ஊசின்னு கண்ணிலே குத்திக்க முடியாதே

ஆனாலும் தண்ணியிலே கை வைச்சா நெயில் பாலிஷ் போயிடும்ன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பவே ஓவர்தான்ப்பா

அப்படி பார்த்தால் யாராவது செஞ்சு வைச்சதை நல்லா வக்கணையா தின்னும் பொழுது நெயில் பாலிஷ் அழிந்து விடும்ன்னு தின்னாமல் பட்டினி கிடக்க வேண்டியதுதானே
 
Last edited:
Top