ஸ்பூன்ல சாப்பிட்டா நெய்ல் பாலீஷ் அழியாதே மா?மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்
அடப்பாவி வீரா
எல்லாம் நான் கத்துக்கொடுக்கிறேன்னு சொல்லிட்டு இரண்டு மாசத்திலேயே அவளைத் துரத்தி விட்டுட்டியே
இதுக்கு சிதம்பரம் சொல்லும் பொழுதே அஷ்டா வேண்டாம்ன்னு சொல்லியிருக்கலாம்
லூசு சண்முகம் லூசு மங்களம் இரண்டு பேரும்தானாச்சு
என்னதான் வாராது வந்த மாமணியான பொண்ணுன்னாலும் வீட்டு வேலை சமையல் வேலை தெரிஞ்சிருக்கணும்ன்னு யோசிச்சு நடக்க வேண்டாமா?
தங்க ஊசின்னு கண்ணிலே குத்திக்க முடியாதே
ஆனாலும் தண்ணியிலே கை வைச்சா நெயில் பாலிஷ் போயிடும்ன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பவே ஓவர்தான்ப்பா
அப்படி பார்த்தால் யாராவது செஞ்சு வைச்சதை நல்லா வக்கணையா தின்னும் பொழுது நெயில் பாலிஷ் அழிந்து விடும்ன்னு தின்னாமல் பட்டினி கிடக்க வேண்டியதுதானே
அதுவும் சரிதான்ஸ்பூன்ல சாப்பிட்டா நெய்ல் பாலீஷ் அழியாதே மா?