Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 09

Advertisement

என்னது இன்னும் ரெண்டு மாசத்துல annuppi duvaan ah ஏன் ஏன் ஏன்...... Ivaluku சொந்த புத்தியே இல்ல... Ava friend சொன்னா ஒரு பக்கத்தை மட்டும் kettutu எல்லாரும் அப்படியே இருபாங்க nu நினைக்க kudaathu illa.... Ithu loose maari எதாவது yosikumo..... Avaluku ஒண்ணுமே theriyala naa kuda பரவால அவனே எல்லாம் solli koduthukurenu solli annupitaan.... Enna aaga pooguthoo.... Avaluku முன்னாடி rendu பொண்ணு இறந்து pochcha அதுனால தான் இவ்வளவு chellam ah... Super Super maa
 
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

அடப்பாவி வீரா
எல்லாம் நான் கத்துக்கொடுக்கிறேன்னு சொல்லிட்டு இரண்டு மாசத்திலேயே அவளைத் துரத்தி விட்டுட்டியே
இதுக்கு சிதம்பரம் சொல்லும் பொழுதே அஷ்டா வேண்டாம்ன்னு சொல்லியிருக்கலாம்

லூசு சண்முகம் லூசு மங்களம் இரண்டு பேரும்தானாச்சு
என்னதான் வாராது வந்த மாமணியான பொண்ணுன்னாலும் வீட்டு வேலை சமையல் வேலை தெரிஞ்சிருக்கணும்ன்னு யோசிச்சு நடக்க வேண்டாமா?

தங்க ஊசின்னு கண்ணிலே குத்திக்க முடியாதே

ஆனாலும் தண்ணியிலே கை வைச்சா நெயில் பாலிஷ் போயிடும்ன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பவே ஓவர்தான்ப்பா

அப்படி பார்த்தால் யாராவது செஞ்சு வைச்சதை நல்லா வக்கணையா தின்னும் பொழுது நெயில் பாலிஷ் அழிந்து விடும்ன்னு தின்னாமல் பட்டினி கிடக்க வேண்டியதுதானே
ஸ்பூன்ல சாப்பிட்டா நெய்ல் பாலீஷ் அழியாதே மா?
 
செல்லமா வளர்க்கிறேனு பொறுப்பே இல்லாம வளர்த்திருக்காங்க..அவ அப்பாவும் பாட்டியும் இப்படி ஒரு பொண்ணு மருமகளா வந்தா ஏத்துப்பாங்களா...

டேய் வீரா..பொண்ண பெத்தவங்க எல்லாம் சொல்றாங்க...டெர்ம்ஸ் அன் கண்டிஷன்ஸ்ல ஐ அக்ரி கொடுத்துட்டு புலம்புற மாதிரி கல்யாணம் ஆன பிறகு அம்மா வீட்டுக்கே அனுப்ப போறியா
 
ரொம்ப நல்ல பையனா
பொண்டாட்டிய வளக்கிறேன்
சொன்னவன்
ஏன் வளைக்க முடியலயா
கடப்பறையோ அஷ்டா
???
 
:love: :love: :love:
அவளே ஒரு அரைவேக்காடு.... அவகிட்ட நல்லா சொல்றாங்கப்பா டீட்டெயிலு :mad: :mad: :mad:

அப்போ பயங்கர அலப்பறையா இருக்கும்போல ஆப்டர் மேரேஜ் :p:p:p
 
Last edited:
Top