Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 03

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
ஹலோ சகோஸ்!!!

போன எபி'ல ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை சில்லறையா ஹீரோயின் வாங்குனதா ஆர்க்யூ பண்ற ஸீன் இருந்துச்சு! ரெண்டாயிரத்தை சில்லறை'ன்னு யாரும் குடுக்க மாட்டாங்க இல்லையா? அது சிலருக்கு சந்தேகம் வந்து கமென்ட்ல கேட்டுருந்தீங்க!

இந்த இடத்துல தான் நம்ம ஹீரோயினோட அறிவுக்கூர்மையை நீங்க கண்டுக்கணும்! இந்த ஒரு சின்ன விஷயத்தை கூட யோசிக்காம கூட்டத்தை கூட்டி சண்டை போட்டு பங்க் ஓனரை ஏமாத்துனதா(!?) நினைச்சுக்கிட்டு போய்ட்டா! ஹீரோயினோட புத்திசாலித்தனத்தை காட்டத்தான் இந்த ஸீன்!

பங்க் ஓனர் நம்ம ஆளுங்குறதால ஆர்க்யூ செய்யாம, கூட்டம் கலையட்டும்ன்னு அனுப்பி வச்சுடுவான்!

இது ஈசியா புரியும்ன்னு நினைச்சேன்! புரியுற மாதிரி நான் 'கன்வே' செய்யலை போல! ?




 
இவங்களாம் ஃப்ரண்ட்ஸா?

இவள பார்க்கிறவங்க ஏன் பாப்பானு சொல்றாங்க?

ஆனா அஷ்டாக்கு அவங்கப்பாவும் அப்பத்தாவும் ரொம்ப செல்லம் கொடுக்கிறாங்கனு தோனுது
 
ச்சே பாவம் maa.... Ivala இந்த அளவுக்கு tese panni இருக்க vendaam.... இவங்கல்லாம் enna friends yo iva varathu avangaluku pidikala naa குப்பிட்டு இருக்க kudaathu.... குப்பிட்டு vechi அசிங்கம் படுத்தி anupitaanga.... Avaluku ஏன் இவ்வளவு நாள் ஒரு வரம் யும் அமை la.... Ava அப்பா vuku romba கவலை போல.... Ava அம்மா vendaam nu sonnaga கேட்டு இருக்கனும்... Super Super maa.. Semma episode
 
அருமையான பதிவு பிரியா???.நான் தான் என் பொண்டாட்டிகிட்ட சொல்லி பொம்பள புள்ள
பெத்துக்கனும்????.வீரா காலாகாலத்திலே லவ்வு செஞ்சு தொலையாததால தரகர் விஜயாட்ட
மாட்டிட்டு முழிக்கிறார்????.

சாயங்காலம் ஆறு மணிக்கு தூங்கி எழுந்து வர்றா,அவளை திட்டலைனாலும் பரவாயில்லை, விளக்கு வைக்கிற நேரத்தில தலைவிரி கோலமா இருக்கலாமா, முகத்தை கழுவிட்டுவான்னு சொல்ற நீலாவை திட்டுதே அப்பத்தா????.

பெத்த பொண்ணே அம்மா பேச்ச கேட்க மாட்டேங்குது,இந்த அப்பத்தாக்கு மருமகன் வரப் போற காலத்துல இதோட மருமகள் இது சொல்றதை கேட்டு பழக சொல்லுதே??.அஷ்டா,சொல்ற பேச்சு கேட்காம,விளையாட்டுதனமா இருக்கா,அப்பத்தா,அப்பா ரொம்ப செல்லம் கொுடுக்கறாங்க???.

வரலைன்னு சொன்னா அசிங்கமா இருக்காதான்னு சொல்லி ஹோட்டலுக்கு வந்து,அவ ப்ரண்ட்ஸ் கிட்ட அசிங்கப்பட்டு தான் போனா????.வாட்ஸ்அப் மெசேஜ் பார்த்து ப்ரண்ட்ஸை பார்க்க வந்தவள,வச்சு செஞ்சிட்டாங்க,அம்மா பேச்சை கேட்காம வந்து நல்லாவாங்கி கட்டிக்கிட்டா???

நம்ம கிழிஞ்ச நோட்டு???.இருபத்தி எட்டு வயசு ஆகுது,எம்.பி.ஏ படிச்சு என்ன பிரயோஜனம் பேச வேண்டியவங்களை பேசாம,கீழே விழாம பிடிச்சவன் கிட்ட வம்புக்கு நிக்கறா???.
 
Last edited:
???

உரலுக்கு ஒரு பக்கம் இடி... மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிங்கிறது போல... நம்ம பங்கு ஓனருக்கு ஒரு பக்கம் ஆத்தர் பிரியாவும்.... மறுபக்கம் ஆத்துக்கரி அஷ்டாவும் இடிக்க போறாங்க போல....???
 
Last edited:
Top