அருமையான பதிவு ஜெயேட்டா ஊர்மிக்கு உன்னை நினைவுலக்கூட இல்லை நீ என்னடான்னா உனக்கு நீயே முடிவு எடுத்துட்டு சூர்யோதயம் பார்க்கிற அளவுக்கு கனவு கண்டாச்சு....so sad நீ போற போக்கில் இரண்டு தாத்தாவுக்கும் சண்டை மூட்டி விட்றுவபோல அங்க ஒருத்தர் காமாட்சின்னு உருகுறாரு....இங்க ஒருத்தர் பிள்ளையே இல்லன்னு முறுக்கிட்ருக்காறு இதுல யார் கிட்ட போய் நீங்க பொண்ணு கேட்க போறீங்க பாலச்சந்திரன் சார்