அட பார்றா எப்பவும் சாமத்துல இல்ல அதிகாலைல வார புள்ள... இப்ப கடை போட்டுருக்கு
கூட்டி கழிச்சு பார்த்தா நான் அப்டிட் போடாதே நேரமே இல்லைனு ஆகிடுச்சு கா. அதிகாலை, நடு இரவு, காலை, மாலை, நண்பகல், யாமம் எல்லாம்..
அட பார்றா எப்பவும் சாமத்துல இல்ல அதிகாலைல வார புள்ள... இப்ப கடை போட்டுருக்கு
துயரத்தை எல்லோரும் அவரவர் வழியில் கிடக்கிறார்கள்- உண்மை
என் மேல் என்ன குறை? நான் என்ன செய்தேன்நல்லா கேட்ட ஜெய்....இந்த ஆத்தரும் இந்த புள்ளயும் ஒரு கண்ணுல வெண்ணை இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு வைக்கற ஓரவஞ்சனை ஆளுங்க....
நான் ஏதாவது செய்வெனாEnna panni vachinga Pavima
நல்லா கேளுங்க சூர்யா.....இந்த புள்ள comment la மட்டும் அச்சச்சன் பாவம் அப்படினு சொல்லும் ஆனா கதைல மட்டும் அவரோட feeling ah புரியாதது போல எழுதும்
So sweetநான் ஏதாவது செய்வெனா
ஊர்மிக்கு மட்டும் இல்லை.....இந்த கதையோட ஆசிரியருக்கும் தான் பவிஉங்களுக்கு அவர் feeling புரியுது ல கா? ஊர்மிக்குகு உடனே புரியாது..
அய்யோ பாவம் இந்த ஆத்தர்.....என் மேல் என்ன குறை? நான் என்ன செய்தேன்