Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 37(1)

Advertisement

அட பார்றா எப்பவும் சாமத்துல இல்ல அதிகாலைல வார புள்ள... இப்ப கடை போட்டுருக்கு

கூட்டி கழிச்சு பார்த்தா நான் அப்டிட் போடாதே நேரமே இல்லைனு ஆகிடுச்சு கா. அதிகாலை, நடு இரவு, காலை, மாலை, நண்பகல், யாமம் எல்லாம்..
 
நல்லா கேட்ட ஜெய்....இந்த ஆத்தரும் இந்த புள்ளயும் ஒரு கண்ணுல வெண்ணை இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு வைக்கற ஓரவஞ்சனை ஆளுங்க....
என் மேல் என்ன குறை? நான் என்ன செய்தேன் 😏😏😏😏
 
நல்லா கேளுங்க சூர்யா.....இந்த புள்ள comment la மட்டும் அச்சச்சன் பாவம் அப்படினு சொல்லும் ஆனா கதைல மட்டும் அவரோட feeling ah புரியாதது போல எழுதும் :cautious: :cautious: :cautious:

உங்களுக்கு அவர் feeling புரியுது ல கா? ஊர்மிக்குகு உடனே புரியாது..
 
Top