Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 37(1)

Advertisement

யாரையும் avoid பன்னாம இப்ப இருக்கப் போலவே அச்சச்சன்ட்டயும் நல்லா நடந்தா தான் என்னவாம் இந்த ஊர்மிக்கு
நல்லா கேளுங்க சூர்யா.....இந்த புள்ள comment la மட்டும் அச்சச்சன் பாவம் அப்படினு சொல்லும் ஆனா கதைல மட்டும் அவரோட feeling ah புரியாதது போல எழுதும் :cautious: :cautious: :cautious:
 
ஒரு பிள்ளைய போட்டு படுத்துறிங்கயா...இத்தனை வருஷம் கழிச்சு இந்த ஆராய்ச்சிலாம் தேவையா கேப்டன்...அச்சச்சன் சொன்னது சரிதானேனு உங்க மனசுக்கு படுது...அதை ரத்ரவேல் கிட்ட ஜமுனா கிட்ட சொன்னதுமில்லாம ஊர்மி கிட்டயும் சொல்லனுமா...

அச்சச்சன் ஊர்மியாவே தாத்தானு வரனும்னு நினைக்கிறாரா...

ரெண்டு எபியா புலி வருது புலி வருதுன்ற மாதிரியே முடிக்கிறிங்க பவி மா😒
 
Top