இங்க பெண்ணைப் பெத்தவங்க வளர்த்தவங்க என்று ரெண்டு பிரிவு இருக்கே. அதிலையும் பெண்ணோட புகுந்த வீடு பெண்ணோட biological சொந்தங்களோட உணர்வாலும் நட்பாலும் கலாச்சாரத்தாலும் நெருக்கம் கொண்டவர்களா இருக்கும் பொழுது வளர்த்தவங்க, நமக்கு பெண்ணோட பிறந்தவீடு - உறவுகள் என்கிற அடையாளம் முழுமையா கிடைக்காம போக வாய்ப்பிருக்குன்னு நினைப்பது சாத்தியம் தானே?
சாதாரணமா பெத்தவங்க எல்லாரும் பெண் புகுந்த வீட்டோட ஒத்து போகக்கூடாதுன்னு நினைக்காமல் அது தான் 'இனி உன் வீடுன்னு' - சொல்லுவதும் நடைமுறையில் இருக்கு தானே. இங்க பிரச்சனை ஜெய் மற்றும் அச்சுதன் தாத்தா இடைய உள்ள உறவு, neighbourhood இரண்டும் தான்.
ஜெய் குடும்பத்துக்கு எந்த விதத்திலும் ராஜீவன் குடும்பத்தோட சம்மந்தமே இல்லைனா (கதையே இல்லை ) ஊர்மியே இவ்வளவு தயங்க மாட்டா. ரத்னவேல் தாத்தாவும் இப்படி மறுத்திருக்க மாட்டார் தானே.
ஆரம்பத்தில் அச்சுதன் தாத்தா பிந்துவை ஜெயனுக்கு கல்யாணம் பேச நினைச்சாரே ஏன்? அது நடந்திருந்தா ஜெயன் மாமனார் வீட்டுக்கு போய் இருந்தாலும் பிந்து மாமியார் வீட்டில வசித்தாலும் ஏதாவது பெரிய வித்தியாசம் இருக்குமா என்ன? அப்படி தான் ரத்னவேல் தாத்தாக்கு ராஜா.
Devikulathukkum Kanchipurathakum iruka distance kuda kadanthidalam,
Balettaa veettukum Arackaparamabil veetukum ulla distance dhan perusu, for Urmila
posukunu company ragasiyathaiyelam pottu udaichurkengalaee(Jai Rajeevan family bonding)