Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 27(2)

Advertisement

இந்த ஊர்மியை எல்லாம் ஓவரா தாங்குறாங்க... எனக்கு கடுப்பாகுது😤😤😤😤

அவ பேசுன பேச்சுக்கு ஒரு மாசமாச்சும் கோவமா இருப்பான்னு நினைச்சா... இப்படி ரெண்டே நாளுல அவ முன்னாடி வந்து எங்களை கவுத்திட்டயே ஜெய்...🙁🙁🙁

எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு... அட போடா...🚶🚶🚶🚶
 
:love::love::love:ஜெயனுக்கு தைரியம்தான், வீட்டு ஆட்கள் முன்னாடியே அவளை உரிமையா கண்டிக்கிறான். தாத்தாவுக்கு பிடிக்கணும்னு அவ நினைச்ச, இங்க அதுக்கு எதிர்மாறா நடக்குது.
பிரபாகரன் எப்படி இவங்கள கூட்டிகிட்டுவாரார்?
 
Top