அச்சச்சன் பேத்தி யாருன்னு தெரிஞ்சுக்க உரிமை இல்லையானு நினைக்கிறாரா பேத்தியாவா உரிமை வேணும்னு எதிர்பார்க்கிறாரா தெரியல...முதலாவது ஓகே ரெண்டாவது கண்டிப்பா முடியாது...
அது அவர் தப்பு இல்லையே கா? அவர் மகன் முடிவுக்கு அவர் என்ன செய்வார்? பேத்தினு ஒருத்தியை நினைச்சு அது பொய் யா போயி உண்மை தெரிஞ்சும் பேத்தி பேசாம போனால் அவர் பாவம் தானே?