Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 27(1)

Advertisement

அச்சச்சன் பேத்தி யாருன்னு தெரிஞ்சுக்க உரிமை இல்லையானு நினைக்கிறாரா பேத்தியாவா உரிமை வேணும்னு எதிர்பார்க்கிறாரா தெரியல...முதலாவது ஓகே ரெண்டாவது கண்டிப்பா முடியாது...

அது அவர் தப்பு இல்லையே கா? அவர் மகன் முடிவுக்கு அவர் என்ன செய்வார்? பேத்தினு ஒருத்தியை நினைச்சு அது பொய் யா போயி உண்மை தெரிஞ்சும் பேத்தி பேசாம போனால் அவர் பாவம் தானே? 😕😕😕
 
அது அவர் தப்பு இல்லையே கா? அவர் மகன் முடிவுக்கு அவர் என்ன செய்வார்? பேத்தினு ஒருத்தியை நினைச்சு அது பொய் யா போயி உண்மை தெரிஞ்சும் பேத்தி பேசாம போனால் அவர் பாவம் தானே? 😕😕😕
பாவம் இல்ல😑மகன் இத்தனை வருஷம் பேசல தகவல் இல்ல அதுக்கெல்லாம் feel பண்ணாராமா🤨
 
பாவம் இல்ல😑மகன் இத்தனை வருஷம் பேசல தகவல் இல்ல அதுக்கெல்லாம் feel பண்ணாராமா🤨

அக்கா, அந்த மகனும் feel பண்ணரா? அச்சனை பார்க்கல தானே😕😕😕
 
Top