ஒருத்தருக்கு எழும் அன்புதானே இருவரின் இடையே அன்பிற்கு (சம்மததிற்கும்) வித்திடும். ஜெய் முதல்நிலையில் இருக்கிறான். இரண்டாம் நிலைக்கு முயற்சியும் செய்து விட்டான். அவனிடம் அது பற்றி தெளிவாக பேசாமல் எடுத்தவுடன் எதிர்மறையாய் இவரு எப்படி பேசலாம். ஊர்மி மனசு மாறுவதும் மாறாததும் கண்டிப்பாக ராஜீவனுக்கு முதலில் தெரிய வர வாய்ப்பு இல்லை. அதை தான் ஜெய் சொல்லறான். காதல்னாலே போராட்டம் தானே. அது எந்த design-ல வந்தாலும் காதல் போராளிகள் அதனை சந்திக்க துணிந்து தான் இருப்பாங்க. அது பாலாக்கு புரியாட்டியும் ராஜீவனுக்கு புரியணும். பார்ப்போம்.ராஜீவன் விஷயத்தில ப்ளஸ்ஸியும் ராஜீவன லவ் பண்ணாங்க..இங்க ஜெய் மட்டும் தான் பண்றான்(இப்பவரை)..so அவர் நடைமுறைய சொல்றார்...இதே ஊர்மியும் ஜெய்ய லவ் பண்ணி பிரபாகரன் ரத்னவேல் இவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கலேனா அப்ப ராஜீவன் நிலை????லவ்க்கு சப்போர்ட் பண்ணுவாரா இல்ல பெத்தவங்களுக்கா..