Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்'- 10

Advertisement

டேய் ஜெய் அடம் பிடிச்சவனே, உனக்கு ஊர்மி தான் வேணும்னா அவளை நீயே love பண்ண வெச்சு கல்யாணம் பண்ணிக்க try பண்ணு. உங்கப்பா என்ன வேணாம்னா சொல்லப்போறார்?

அதை விட்டுட்டு பொறுப்பை அவர் தலையில் கட்டி ஊர்மியோட arranged marriage நடத்த பார்க்குறியே இது நியாயமா? பாவம் டா பாலு.

ஒன்னு ஊர்மியோட LM
Or
உங்கப்பா பார்த்த பொண்ணோட AM. ஏதாவது ஒரு வழிக்கு வா.

ரத்தினவேலுக்கும் உனக்கும் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தும். போ. ஊர்மி வீட்டுக்கு போய் இந்த மாதிரி.. இந்த மாதிரின்னு விவரம் சொல்லி propose பண்ணு. அவ உடனே ஒத்துக்குவா.
 
கலகலப்பும் & கலக்கமும் நிறைந்த பதிவு 🤩🤩🤩🤩😃😃😃🤓🤓😎😎😎 ஜெய் உங்க அப்பா மேல why this கொலை வெறி man🤭🤭🤭நீ அசராம, அதிராம போட்ட குண்டுல அந்த மனுஷன் காசிக்கு கிளம்பிட்லாம்னு யோசிச்சுட்டாறு 😃😃😃பிரபா சாரின் மகளின் மீதான பாசம்+ உரிமை போராட்டம் அருமை 👌👌👌பாலா சாரின் மைன்ட் வாய்ஸ்44b691ae6e38df2decbf7bbeb7b021b8.jpgபாலா சார் சிக்கிட்டீங்க தப்பவா முடியும்...!!! ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்வாங்க. நீங்க ஏற்கெனவே ஒரு பொய் அச்சச்சன் கிட்ட சொல்லிட்டீங்க மீதி இருககுற 999 பொய்ய ரத்னவேல் சார் கிட்டசொல்லி சொந்த பிள்ளையோட கல்யாணத்த முடிச்சு வைங்க🤩🤩🤩
 
Last edited:
இங்க ஒரு பிள்ளை ஊர்மிளா மேல வச்ச காதல்ல தவிக்கிறார் ஒரு அப்பா.... அங்க ஒரு அப்பா ஊர்மிளா மேல வச்ச பாசத்துல தவிக்கிறார் ஒரு தாத்தா.... இந்த ரெண்டுக்கும் நடுவுல மாட்டிகிட்டு கஷ்டப்படுறது என்னோட குருவாயூரப்பா.... கஷ்டம் டா சாமி
 
Top