சமையல் எல்லாம் செய்து குடும்பத்தை பொறுப்பா கவனிச்சுக்கிறா உமையாள்
ஆமா மாஒரு முத்து தானா..... சரியான கஞ்சூஸ் இவ...
என்ன பண்ணினாலும் என்ன நடந்தாலும் கடைசில மூணு மாசத்துல இங்க இருந்து போயிடுவேன் ன்றதுலயே வந்து நிக்குறா..... இவளை எல்லாம் திருத்தவே முடியாது....
அம்பிகா பாட்டி சூப்பர் வீட்டோட சூழ்நிலையை கணிச்சு சுரேகாவை பேக் பண்ணிட்டாங்க...
நல்லவேலை வில்லி பாட்டிக்கு சிவகாமி நம்பர் கிடைக்கல....
நன்றி மாVery nice
ஆமா டியர்அருமையான பதிவு
நக்ஷத்திரா தீரஜோட சேர்ந்து வாழ யோசிக்காமல் விட்டு ஓடறதுலேயே குறியா இருக்கா பிரிந்து போய் என்ன செய்ய போறாளாம்...???!!!
இந்த அம்பிகா பாட்டிக்கும் அந்த சொர்ணா கிழவிக்கும் தான் எத்தனை வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இரண்டு பேருக்கும்
Thank u maNice