Yesநாதன் எழில் ஒன்னு சேர்ந்துட்டாங்க அலரை கழட்டி விட்டாச்சு
அம்மா செய்த தப்புக்கு பிள்ளைகளையும் சேர்த்து தண்டிச்சுட்டாரு இத்தனை வருஷம் கடந்து தான் அதை உணர்ந்து இருக்காரு
அலர் உன் அப்பா கூட சேர்ந்து எழிலை எத்தனை நாள் தனியா விட்டுட்டு போயிருக்க இனி உன்னை அதே மாதிரி படுத்தி எடுப்போம்
இந்த குடும்பத்திலே நீலா மட்டும் தப்பி பிறந்து இருக்காங்க எல்லா நேரமும் நடுநிலையா இருந்து யோசிக்கிறாங்க இவங்க குணம் தான் எழிலுக்கும் அப்படியே இருக்கு