Here is the next update... four more episodes to get completed.. do read and share ur thoughts
என்னது நான் என் ஹீரோயின்களை சோதிப்பேனா ? ஜி யாரோ தப்பா இன்பார்மேஷன் கொடுத்து இருக்காங்க.. யாழி பாப்பாவே துடியனை எப்படி எல்லாம் சோதிச்சா... நீங்க முதல் முறையா என் கதைகள் படிக்கறதால உங்களுக்கு தெரியலை actually என் ஹீரோயின்ஸ் ஹீரோவை மட்டும் இல்லாம ஆத்தர், ரீடர்ன்னு பாரபட்சம் பார்க்காம எல்லாரையும் சோதிப்பாங்க... ஒரு பாப்பாவே அப்படின்னா என்னோட மத்த ladies எல்லாருமே rugged girls... very terror ஆனா அதை எப்படி நானே சொல்ல அடுத்த கதை படிச்சிட்டு நீங்க சொல்லுங்க...நீங்கள் இரண்டு பேரும் மாறி மாறி சண்டை போடுவீங்க நாங்கள் நடுவில் ரெப்ரீ வேலை பார்க்கணுமா
அலர் உனக்கு தாவணியை பார்த்து அவன் மயங்கி நின்னது நியாபகம் வருது அவனுக்கு அப்போ அவனை ஓங்கி அறை விட்டியே அதுதான் நியாபகத்துக்கு வருதாம் என்ன செய்ய
எப்பவும் அப்பா பத்தி மட்டும் யோசித்து எழிலை ஒதுக்கி வைக்கிறேன்னு பேச கூடாது எல்லாம் பேசிட்ட இப்போது வருத்தப்பட்டு என்ன செய்ய
அவனை திட்டும் போது எப்படி வாயை திறந்து பேசுனியோ இப்போது அவனை சமாதான படுத்தவும் வாயை திறந்து பேசு. அவன் கிட்ட வெளிப்படையாக பேசாமல் மனசுகுள்ளே காதல் வசனம் பேசிட்டு இருந்தா அவனுக்கு எப்படி புரியும்
இப்போ அவன் இருக்க மனநிலையில் முன்னாடி போனால் முட்டுவான் பின்னாடி போனால் உதைப்பான் அதனால் நீ கொஞ்சம் பொறுமையா போய் தான் உன்னோட மனசை புரிய வைக்கணும்
அதுமட்டும் இல்லாமல் ஆத்தர் வேற ஹீரோ ஆர்மி அதனால் உனக்கு இன்னும் எக்கச்சக்க சோதனை வைப்பாங்க நீதான் கோவமா எருமையில இருக்க உன் புருஷனை பொறுமையா கீழ இறக்கணும்
அப்பத்தா உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா இந்த வெட்டி செல்வனை அனுப்பி இருக்கீங்க.எழிலை சமாளிக்கவே இவனுக்கு அறிவு கிடையாது இதில் எழில் அலர் இரண்டு பேரையும் சரி பண்ணி சேர்த்து வைக்க போறானா
அடேய் வெட்டி நான் உன் கல்யாணத்தில் வச்சே சொன்னேனே இவன் கிட்ட ஹனிமூன் போற இடத்தை கூட சொல்லாதன்னு ஆனா நீ அவனையும் கூட அழைச்சுட்டு வந்திருக்க அதுவும் உன் மடியில் உட்கார வைத்து அழைச்சுட்டு வந்திருக்க இப்போ பாரு இரண்டு பேரும் அடுத்த கலவரத்துக்கு ரெடி ஆகிட்டாங்க
இனி உனக்கு ஹனிமூன் நடந்தால தான் போ போய் பெட்டியை கட்டிட்டு வீட்டுக்கு கிளம்பு
அலர் கோவத்தில் வார்த்தை விட்டுடாத கொஞ்சம் நிதானமா இரு
கீர்த்தி யாரோடு வந்திருக்கா ஒருவேளை யாரையும் லவ் பண்ணுவாளோ