அவளே ஏழு வருஷம் கழிச்சு இப்போ தான் அவளோட லவ் ஸ்டோரி சொல்ல ஆரம்பிச்சா அதையும் தேவை இல்லாமல் பேசி கட் பண்ணி விட்டுட்டியே எப்படியும் அக்கா ஓடி போயிடுவா நாம பொறுமையா ஒரு இரண்டு வருஷம் கழிச்சு வாழ்க்கை கொடுக்கலாம் என்று நினைச்சிருக்க
ஹர்ஷா நீ ஏன் தேடி போகல என்று சொல்லுவ என்று பார்த்தால் நீ எதுவும் சொல்லாமல் காதல் மன்னன் அவதாரம் எடுத்துட்ட
இன்னொரு தடவை கல்யாணம் செஞ்சா தன் பெண்ணோட பிறப்பை கேள்வி குறி ஆக்கும் என்று அந்த கல்யாணத்தையே லீகல் ஆக்கியாச்சு
தங்கச்சி அண்ணன் உறவு வேண்டும் என்று பெத்தவங்க கிட்ட இருந்து ஒதுங்கி நின்று கிட்டா
ஹர்ஷா பெத்தவங்க கடைசி வரை திருந்தாத ஜென்மங்கள் தான்