ஒண்ணுமே தோணற அளவுக்கு கதைக்குள்ள போகாத feel.
After 4 long days, 2parts கொடுத்து இருக்கலாம்.
ஹர்ஷா நீ நல்லா ஜோதியை வெச்சு செய், ஆனால் அதுக்கு முன்னாடி உன் குழந்தைக்கு உன் உறவை சொல்லி உன்னையும் நெருங்க வை. கமலேஷையும் தாண்டி உன்கிட்ட அவ வருவது தான் சவாலே.
ஜோதிக்கு இருக்கவே இருக்கு மேனகா என்னும் புயல். அது தாக்கும் போது அவ நிலை அவளுக்கு புரியும்.
இருந்தாலும் உன்னோட கேடி அப்பா செஞ்ச சதியைப் பத்தியும் முழுசா தெரிஞ்சுக்காமல் அவளை பத்தி டோட்டலா தப்பான அபிப்ராயம் உருவாக்கிக்காத.
ஏம்மா ஷாஷா, படு மோசமா மூக்கு உடைபட இப்படி வரிசை கட்டி நீக்கறீங்களே, நீயும் ஜான் தங்கச்சியும். அவளை விடு. உன்னைய நினச்சா கொஞ்சம் பாவமா தான் இருக்கு.
டேய் ஆதித்யா, ஷாஷா பாவம் உன்னை சும்மாவே விடாதுடா, பார்த்துக்கோ. அவளை கொஞ்சமாவது காப்பாத்தணும்ன்னு எண்ணம் இருக்கா உனக்கு?