"பன்னீரைத் தூவும் மழை
ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே
என் நெஞ்சில் என்னன்னவோ
எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண் நீல வானில் அது
என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில்
உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலாவில் என் கனாவே