@Dharaniஇருவருக்குமிடையில்….காற்றும் காதலுமன்றி வேறென்ன…?கணவனுக்கு விளங்கவில்லை.ஆனாலும் அவள் அணைத்து நிற்க..அவள் விழிகளில் ஆவல் அரும்பியிருக்க…அகத்தியனுக்கு சின்ன சந்தேகம்…உள்ளம் நல்லவிதமாய் ஊகம் செய்ய,அருவியும் அவள்..விழியும் அதில் வழியும் ஆவலும்…ஏதோ உணர்த்த….
அகத்தியனின் விழிகளும் விரிந்தன.அவளை அணைத்துப் பிடித்தவன்,
wow super pavi....super super@Dharani
தரணிக்கா....is this ok and clear.
சாரி....இன்னிக்கு தான் edit செய்ய முடிஞ்சது...உங்க கிட்ட டவுட் கேட்டவங்களுக்கும் சொல்லிடுங்க...இது தெளிவா இருக்கா சொல்லிடுங்க.
அதை bold and italics ல யே போட்டுட்டேன் கா
thank u