Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

எல்லா கேரக்டரும் தனி தன்மை மாறாமல் மனதில் நிற்கிறார்கள் சூப்பர்
 
இருவருக்குமிடையில்….காற்றும் காதலுமன்றி வேறென்ன…?கணவனுக்கு விளங்கவில்லை.ஆனாலும் அவள் அணைத்து நிற்க..அவள் விழிகளில் ஆவல் அரும்பியிருக்க…அகத்தியனுக்கு சின்ன சந்தேகம்…உள்ளம் நல்லவிதமாய் ஊகம் செய்ய,அருவியும் அவள்..விழியும் அதில் வழியும் ஆவலும்…ஏதோ உணர்த்த….

அகத்தியனின் விழிகளும் விரிந்தன.அவளை அணைத்துப் பிடித்தவன்,
@Dharani
தரணிக்கா....is this ok and clear.
சாரி....இன்னிக்கு தான் edit செய்ய முடிஞ்சது...உங்க கிட்ட டவுட் கேட்டவங்களுக்கும் சொல்லிடுங்க...இது தெளிவா இருக்கா சொல்லிடுங்க.
அதை bold and italics ல யே போட்டுட்டேன் கா
thank u :giggle:
 
@Dharani
தரணிக்கா....is this ok and clear.
சாரி....இன்னிக்கு தான் edit செய்ய முடிஞ்சது...உங்க கிட்ட டவுட் கேட்டவங்களுக்கும் சொல்லிடுங்க...இது தெளிவா இருக்கா சொல்லிடுங்க.
அதை bold and italics ல யே போட்டுட்டேன் கா
thank u :giggle:
wow super pavi....super super
 
அழகான தலைப்பு. அருமையான காதல் கதை. அகத்தியன்,அருவி காதல் அழகு. கதையின் முடிவு அற்புதம். வாழ்த்துக்கள்
 
Superb story... azhagaana ending. enaku unga story padichathe symphony kaeta maathiri thaan iruku pavithra. Wonderful narration. shakthiyoda sathiya sothanaiyai padika aavaloda kaathirupaen.
 
classic ud ?
அழகான கவிதையான காதல் கதை ?
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் பவித்ராசெல்லம் ?
 
Top