அட கொடும்பாவிகளா .. பெத்த அப்பனுக்கு தெரியுமா தெரியாத.. என்ன ஒரு ஆணவம் .. விஷம் கொடுத்து கொன்று அதை மறைக்க ஆக்சிடென்ட் மாதிரி எரித்து வெறும் எலும்பு மட்டுமே கிடைக்கிற மாதிரி பண்ணி இருக்காங்க..
எனக்கு ஒண்ணு புரியல எலும்பு வச்சி உடற்கூராய்வு பண்ண அடிபட்ட காயம் மட்டும் தான் தெரியும் வேற தெரிய வாய்ப்பு இல்லணு நமசிவாயம் சொல்லுறார் அப்புறம் எப்படி செழியன் இதை கண்டுபிடிக்க