ஆமா ஆமா சிஸ். எனக்கும் படிக்கும் போதேஅடிக்கிற வெயிலுக்கு இன்னா மா ரெசிபிஸ் பத்தி எழுதியிருக்கீங்க மா, கம்மங்கூழ் குடிக்க இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கனும்னு நினைச்சாலே கவலையாகுது.☹☹
நாளைக்கு முதல் வேலையா கம்பு வாங்கி சுத்தம் செஞ்சி சோறு உருண்டை பண்ணி நைட்டு தண்ணியில ஊற வச்சி மறுநாள் கொஞ்சம் புளிப்போட தயிர் சேர்த்து கரைச்சு குடிக்கனும் .
மண்டையப் பொளக்கற வெயிலுக்கு கொஞ்சம் வத்தலும் வடகமும் பொரிச்சு வச்சு சாப்பிட்டா அடடா பாட்டு வரும் பாருங்க.
சொர்க்கமே இது தானு.