இப்போ எதுக்கு இவன் மாமனார் மச்சானுக்கு பதவி வாங்கித் தர நினைக்கிறான்.... ராணிக்கு மட்டும் இது தெரிஞ்சுது அவ்வளவு தான் ராஜாவை ரவுண்டு கட்டி அடிப்பா.....
சிவரஞ்சனி குடும்பம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.....
எப்படி இவளோட எங்க ஹீரோ காலம் தள்ளப் போறாரோ தெரியல தனியா ஹனிமூன் போகச் சொல்றாளே.....