Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 6 (2)

Advertisement

சிவ ரஞ்சனி இந்த ஜெகபதி மூலம் ஆந்திராவில் செட்டில் ஆக முயற்சி எடுத்ததுக்கு பதிலா கர்ணா கிட்ட உதவி கேட்டுருக்கலாம்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

கர்ணா வேலை பார்க்க ஹாஸ்பிட்டல்ல வேலை வாங்கி தர சொல்லி வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகி இருக்கலாமே 🙁😕😕😕 இந்த ஜெகா கூட ஆந்திராவுக்கு போயிருந்தாலும் ஆபத்து தான் 🥺🥺🥺 அதுவே கர்ணா கூட போனா வீட்டில் உள்ளவங்களுக்கும் சந்தேகம் வந்திருக்காதே 🤔🤔🤔🤔🤔

கர்ணாவோட காதலி உயிரோட இருக்கிறாளா 🤭🤭🤭🤭

கௌரி என்ன நினைச்சு இதை எல்லாம் செய்யுறா 🥺🥺🥺 தேவா விருப்பம் இல்லாமல் சம்மதிச்ச போது சும்மா இருந்தவ இப்போ தேவா ரஞ்சனி இரண்டு பேரும் கொஞ்சம் நல்ல விதமா பழக ஆரம்பிச்சதும் இவ ஓடி போன கதைய எல்லாம் சொல்லி இருக்கா 🧐🤔🧐🤔🤔🤔

ஒரு வேளை தேவாவுக்கு ரஞ்சனி மேல் விருப்பம் வரக் கூடாது என்று திட்டம் போடுறாளா 🥶🥶🥶 ரஞ்சனி கல்யாணத்துக்கு பிறகும் சந்தோஷமாக இருக்க கூடாது என்று எதுவும் கலகம் மூட்டி விடுறாளோ 😣😣😣😣😣😣😣


ரஞ்சனி எப்பவும் தனக்கு கீழ் தான் இருக்கணும் என்று கௌரி நினைக்குறாளோ🤧🤧🤧🤧🤧🤧🤧

காதல் தேவனுக்கு ரஞ்சனி கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிட்டு போல அதான் இவ்வளவு கோவம் 😜😜😜😜😜😜
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩

ஏம்மா கௌரி பாபு விஷயத்தை தம்பி கிட்ட மட்டும் சொன்னால் போதாதா ☹️☹️☹️ மொத்த குடும்பத்துக்கிட்டையும் பத்த வெச்சுட்டுயேம்மா 😥😥😰😰

காதல் தேவன் கனல் தேவனா மாறி கிளம்பிட்டாரு 😱😱😱

இனி லேடி சொக்குவ வேறு சமாளிக்கனுமா...???!! 😧😧😯😯

காதலே இல்லாத ஒரு காதலுக்காக எத்தனை பேர் கிட்ட தான் போராட்றது 😨😨😨
 
Last edited:
Top