Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 6 (1)

Advertisement

கர்ணா எப்படி திடிரென்று வந்தான் 🤔🧐🧐 தேவன் வேலை தானா 🤔🤔🤔
கர்ணாவுக்கு அவ மெஸேஜ் பண்ணினான்னு போன எபிசோட்லையே சொல்லி இருப்பாங்களே... இதுக்குதான் கதையை ஒழுங்கா படிக்கணும்னு சொல்றது...🤭🤭🚶🚶

Screenshot_2024_0423_194609.jpg
 
கர்ணாவுக்கு அவ மெஸேஜ் பண்ணினான்னு போன எபிசோட்லையே சொல்லி இருப்பாங்களே... இதுக்குதான் கதையை ஒழுங்கா படிக்கணும்னு சொல்றது...🤭🤭🚶🚶

View attachment 8286
அவன் வெளி நாட்டில் இருக்கிறதா தானே அவ நினைச்சா இங்கு நடக்குறது அவனுக்கு தெரியணும் என்று தான் மெசேஜ் செஞ்சா😨😨😨😨 ஆனால் அவன் நேரில் வந்ததும் அவ ஷாக் ஆனா அதுக்கு அவன் நான் வந்து இரண்டு நாள் ஆச்சு உன் கிட்ட சொல்லல என்று சொல்லிட்டு போனான் 😕😕😕 அதுவும் இங்கு நடக்கிற பிரச்சினை எல்லாம் தெளிவா தெரிஞ்சு வந்திருக்கான் 🧐🧐🧐 அதான் வெளி நாட்டில் இருந்தவன் இரண்டு நாளுக்கு முன்னாடி வந்திருக்கான் ஆனால் யாருக்கும் தெரியல 🤔 🧐 🤔 🤔 அதான் தேவ் இவனை வர வச்சிருப்பானோ என்று டவுட் 😏😏😏தேவ் மட்டும் தான் அவன் வரும் போது நார்மலா இருந்தான் 😜😜 தேவ் கிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு வேற போறான் 🧐🧐🧐
 
Last edited:
இவங்க இரண்டு பேரும் ஏன் பழைய காதலையே புடிச்சு தொங்கிட்டு இருக்காங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

கர்ணா எப்படி திடிரென்று வந்தான் 🤔🧐🧐 தேவன் வேலை தானா 🤔🤔🤔

கௌரி நல்ல பொண்ணா தான் இருக்கா 😕😕😕 புருஷன் பண்றது எல்லாம் தெரிஞ்சு தான் இருக்கும் போல 😏😏😏😏


ஜெகபதிய கல்யாணம் செய்ய இருந்தது வரை எல்லா விவரமும் கலெக்ட் பண்ணிட்டான் 🤗🤗🤗🤗🤗🤗

ராஜா ராணிய வீழ்த்த எதிரி வர வேண்டாம் 🤭🤭🤭 இவர்களே தாக்கிக்குவாங்க போல 🥶🥶🥶🥶🥶🥶
இப்படியெல்லாம் நாமளே hint எடுத்து கொடுக்க கூடாது மா,
இது தான் சாக்குன்னு இந்த ஆத்தர் அம்மா சீன்ஸ் மாத்தி வச்சாலும் வைப்பாங்க,
முதலில் ராஜாவும் ராணியும் சேரட்டும், அப்புறம் வச்சுக்குவோம் மத்த கச்சேரிகளை......
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பழனிய சைலன்ட் ஆக்கியாச்சு.
நெப்ஸூக்கு ஒரு கொட்டு வச்சாச்சு. ஆனாலும் அதைய பத்தி கவலப்படவே இல்லை.
டேய் ஆந்திரா காரம் உன்னையால இரண்டும் முசுமுசுன்னு முன்டிகிட்டே இருக்குதுங்க.
 
Top