ரொம்ப ரொம்ப அழகானபதிவு .
தென்றல் சிரிக்க தேவதை தங்கம் கண் மலர்ந்தும் மலராமலும் புன்னகைக்க, அதைக் கண்டு தென்றல் ஆர்ப்பரிக்க எங்கள் நெஞ்சமும் மகிழ்ச்சி கடலில் ஆர்ப்பரிக்கிறது.
அருண் உன்னோட சிரிப்பும் சாந்தமான குணமும் மனசை அள்ளுது.
இறுக்கமாக இருந்த தென்றலை, இனிமையான மனநிலைக்கு மாற்றி, என்ன சொல்ல எல்லாம் அருண் செய்த மாயம்.
அழகம்மை பாட்டி தென்றல் மீனாவிற்கு மருந்து நம்ம அருண் தான், சீக்கிரம் அந்த இனிப்பு மருந்தை உங்க பேத்திக்கு கொடுங்க, அப்புறம் பாருங்க காலமெல்லாம் உங்கள் வீட்டு மகாராணி தென்றலுக்கு கோபமே வராது.
எல்லாம் அருண் செய்த மாயம் செம வரி thank you so much narmadha sis and sorry for the late reply.