குரு சவியோட உணர்வுப் போராட்டம் படிக்கும் போது மனசே கலங்கிருச்சி. இனி அஞ்சலி வாழ்வும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். பேசாம அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கிட்டு குரு.இலங்கைக்கே போய் நிம்மதியா வாழலாம். இங்க இருந்தா என்னைக்கா இருந்தாலும் பிரச்சனை தான்.
கண்ணில் உன்னை காணும் போது