Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ.. காதல் அசைவமோ..? 05

Advertisement

பாண்டியனுக்கு மீனாட்சி அருள்பாலிச்சுட்டா 🥰🥰🥰🥰

யப்பா பாண்டியா உன்னை நம்பி தான் உன் குடும்பத்தை பத்தி தெரிஞ்சும் அவ கல்யாணம் செஞ்சுகிட்டா‌ அவ நம்பிக்கைய காப்பாத்திடு 😕😕😕😕

மீனாட்சி உன் அம்மா பேச்சை கேட்காமல் இப்படி வினைய விலை கொடுத்து வாங்கி இருக்க 🤦🤦🤦🤦🤦
 
His family criticizes Meenakshi's behaviour 😡 idhu thaan adutha 5 years lla avan sadhikka poradhu. Avan marriage pannikkama foreign poyirundha verum panakkastam thaan. Aana ippo Meenakshi um avanoda serndhu kasta podanum. Latha manasu maarama Meenakshi kku support aah iruntha sari😒
 
Last edited:
ஏதோ கட்டாயத் திருமணம் மாதிரி இருக்கு... படிக்கிற பொண்ணோட மண்டையை கழுவி கல்யாணம் பண்ணிட்டான்.... அவ ஒரு அரைவேக்காடு அவனுக்கு வாழ்க்கை கொடுத்து அவன் குடும்பத்தை திருத்த போறாளாம்.... என்னத்த சொல்ல.... 🤷
கோமதி அம்மா சரியா பேசுனாங்க அப்புறம் பார்த்தா சட்டுன்னு கல்யாணதுக்கு ஓகே சொல்லிட்டாங்க...
பாண்டி அவன் கஷ்டத்துல இப்போ மீனாவையும் இழுத்து விட்டுட்டான்...
 
😡😡😡😡😡😡😡😡
ஏன்டா டேய் படிக்கிற புள்ள மனசை கலச்சு கண்ணாலம் பண்ணாகிட்டே.
மீனு உன்ற சம்மதம் கேக்கலை. புடவை புடிச்சிருக்கான்னு கேக்கலை. தேதியையும் மீனு அம்மாகிட்ட கேட்டு செய்யலை. இப்படி எல்லாம் அவனோட இஷ்டபிரகாரம் செய்யறான்.
மீனு எரியற கொள்ளி எடுத்து தலைல சொறியிறியே.🤦🤦🤦🤦🤦😏😏😏😏😏
பெத்த அம்மாக்கு தெரியாதா நல்லது கெட்டது.
பொண்ணுங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் மீனு.
 
Top