தேங்க் யூ தேங்க் யூ....எங்களுக்கு டெடிகேட் பன்னதுக்கு....
அடேய் வெற்றி...உன் கோவம் இவ்ளோ தானா....இப்டி அந்த பிள்ளைக்கிட்ட மயங்கி கிடக்கியே....
அதான ஊர்த்தலைவர்னா முத்தம் குடுக்க கூடாதா என்ன....
ஏன்டா நீ அடிவாங்குறதப் பாத்து ஆத்தாக்கு விபூதி அடிக்கனும்னா இதுக்கு முன்னாடி நீ பன்னினதப் பாத்தா??????
பாட்டி ரொம்ப நல்லா பாட்டியா இருக்கே...
எனக்கென்னமோ ஒன்னு அந்த மதன் கௌதம் இல்லைனா அந்த கடத்துன கும்பல் இந்த 2 பேர்ல யார்காது தாமரைக்கும் தொடர்பு இருக்குமோனு தோனுது