Nice
Adhula sandhehame wendam yazh....ellam sooooooooopperawe ezhudurenga pa...?????வணக்கம் FRIENDS,
சண்டையை எழுதணும் ன்னு தான் உக்காந்தேன்... BUT BELIEVE ME இது எப்படி நடந்ததுன்னு எனக்கே தெரியலை...
TODAY'S DEDICATION:
FB ல் புதிதாக கருத்து தெரிவிக்க தொடங்கியிருக்கும் Linges Anu sis kum,
கதையின் போக்கோடு பயணிச்சு, தான் ரசித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளும்... @Krishnav @Vijayaranjani @Harinidilip தோழிகளுக்கும்...
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 07 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
வெற்றிச்செல்வன் கோபமாகச் செந்தாமரையைத் தேடிச் செல்ல… அவளோ வெகு நிதானமாக இவனை எதிர் கொண்டாள். அச்சம் எல்லாம் மனதிற்குள் தான். அதுவும் அவன் அதட்டிய நேரம் மட்டுமே! அதற்காக தன் சுயத்தை எந்த நேரத்திலும் விட்டுத்தர அவள் தயாராக இருக்க மாட்டாள். அவள் நின்றிருந்த தோரணையே வித்தியாசமாகப் பட, அதை...tamilnovelwriters.com
எனக்கு கொஞ்ச நாளாவே ஒரு சின்ன தயக்கம் மக்களே, இரவு வெகு நேரம் விழித்திருந்து எழுதறேன்... இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் புதுசா வெக்கிறேன்... சரியா தான் எழுதறேனா? இல்லை குழப்புதா? KINDLY SUGGEST.
பேரன்புடன்,
சுகமதி