Very true... Pity on the family membersபவிக்கு gift பற்றிய manners மட்டும் இல்லையென்றில்லை, பல பல நல்ல பழக்கங்களே இல்லை. ஒரு உண்மையான நல்லாகப் படித்தவர்கள் தலைக்கனத்தோடு நடக்கமாட்டார்கள். வாசுவுக்கு பூர்வா கிடைத்தது அதிர்ஷ்டம். முத்துவேலுக்கு மான ரோஷம் கிடையாது போல... வாசுவைக் கல்யாணம் செய்ய மறுத்த பவியை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார். மருதவேலையும் விமலாவையும் நினைக்கப் பாவமாக உள்ளது. Muthuvel is a tyrant who needs to be taught a good lesson about family and how to treat and respect family members.